Tuesday, March 19, 2019

ஆவலுடன்

மாயை ஒரு கிணறு
நீ மூழ்கி விட்டாய்
நீந்துவதாய் ஒரு மாயை
வெளிவர ஆவலா?
உணர்ந்திடு போதும்

=ஆவலுடன்

No comments: