Wednesday, May 27, 2015

அவள்

அவள் வளைவுகளும் நெலிவுகளும்
இணையில்லா மென்மையும் 
எல்லையற்ற வசீகரமும்
என்னொளி மழுங்கச்செய்தாள்
நினைக்க நினைக்க திகட்டாத இன்பமவள்
வீழ்ந்து விட்டேன் நிரந்தரமாய்
இந்த வரம் போதவில்லை
ஈரேழு பிறப்பும் கேட்பேன்
அவளுடன் வாழ முடியுமெனில்

தமிழ்

No comments: