பார்த்து பார்த்து ஏக்கம் படர்ந்து
வாடிய பூக்களாய் பார்வை வருந்திட
மின்மினி போல் இமைக்கும் நொடியில்
கடைவிழி பார்வை அவள் வீசிட
மின்னலாய் வந்த விண்மீன் கூட்டம்
அவன் பார்வையில் இடியாய் முழங்கிட
உயிரூட்டிய ஆசை வலைதனை
வீசினான் அவளின் ஆழத்தில் முத்தெடுக்க!
கடல்
-ராகவேந்திரன்
No comments:
Post a Comment
Would be very pleased to hear from you as well