Tuesday, March 19, 2019

இல்லறம்

இல்லறம் ஏன் என்றேன்
அன்றி ஓர் நல்லறம்
அறிந்திலன் எவனும்
உனை வழி செய்ய
உணர்ந்தவன் யான் இன்று!

திருவிளையாடல்

நீயோ உதைக்கிறாய்
கொண்டவளோ சிலிர்க்கிறாள்!

திருவிளையாடல்!

லீலை

கொண்டவளோ சிலிர்க்க
கொடுத்தவனோ கரைய!

லீலை