Tuesday, March 19, 2019

பசி

எத்தனை புலன்கள்
எல்லாம் அடங்கின

பசி

மலர்க்கொடி

என்னுள் படர்ந்த மலர்க்கொடி நீ
அதன் வாசத்தில் நீந்தும் ஜீவன் நான்

மாயம்

அன்றொருவன் வகுத்திட்டான்
உறவென்றும் நட்பென்றும்
அவன் கணக்கோ உனை விரிக்க
உன் எல்லை நீயல்ல
உள் நோக்கின் எல்லாம் விரியும்
மூடனவன் தன் தசையோடு தனை முடிப்பான்
உறவும் நட்பும் தன் விருந்துக் கணக்கென்பான்

மாயம்